“அடேங்கப்பா.. எத்த தண்டி..” – மெழுகு தொடையை முழுசா காட்டிய சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்..!

ஜனனி அசோக் குமார் : சமீபகாலமாக சீரியல் நடிகைகள் பலரும் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ஜனனி அசோக் குமாரும் தன்னை அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறார். சீரியல்களின் குடும்பப்பாங்கனியாக நடித்து வந்த இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையில் என்னை போன்ற ஒரு திரவத்தை தடவி விட்டு மின் விளக்கை வெளிச்சத்தில் மெழுகு போல ஜொலிக்கும் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் ஜனனி அசோக்குமாரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ஜனனி அசோக்குமார், தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

சினிமா சீரியலில் இருந்து சினிமாவை நோக்கி பயணித்து வெற்றிகரமான நடிகையாக பலரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே சீரியலில் இருந்து சினிமா நோக்கி வரும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

--Advertisement--

அந்த வகையில் நடிகை ஜனனி அசோக்குமாரும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் போல தெரிகிறது. எனவே, இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களில் அம்மணியின் உருண்டு திரண்ட தொடை அழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து சொக்கி போய் கிடக்கின்றனர். மேலும் இவருடைய அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று புலம்பி வருகின்றனர்.

இன்னும் சிலர் சன்னி லியோனே ஓரம் கட்டிடீங்க என்று அம்மணியின் அழகில் மயங்கி கிடக்கின்றனர். இப்படி தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடரக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கையை கிடுகிடுவன உயர்த்திக் கொண்டிருக்கிறார் நடிகை ஜனனி அசோக்குமார்.

இந்நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.