என் கூட நடிக்க மாட்டியா.. நயன்தாரா வீட்டின் முன்பு லெஜண்ட் சரவணன் செய்த சம்பவம்..

என் கூட நடிக்க மாட்டியா…? நயன்தாரா வீட்டின் முன்பு லெஜண்ட் சரவணன் செய்த சம்பவம்!

சென்னையின் பெரும் பணக்காரங்களில் ஒருவரான லெஜெண்ட் சரவணன் தன்னுடைய தொழிலுக்கு தன்னுடைய கடைக்கு தானே விளம்பரம் செய்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

ஆரம்பத்தில் அது படுமோசமாக விமர்சிக்கப்பட்டாலும் அதை விட்டு விடாமல் தொடர்ந்து தனது முயற்சி செய்து தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டார்.

ஆம் தி லெஜெண்ட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடில்லா ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.

ஆனால் இப்படத்தின் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்க லெஜன்ட் சரவணன் நயன்தாராவை தான் சென்று கேட்டாராம்.

லெஜெண்ட் சரவணனை அவமானப்படுத்திய நயன்தாரா:

 

--Advertisement--

ஆனால், நயன்தாரா என்னை கேலி செய்வார்கள் எனக்கூறி நிராகரித்து விட்டாராம். விஜய் அஜித் என்ன பல பிரபலமான அழகான டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா,

லெஜெண்ட் சரவணன் கூடவெல்லாம் நடிக்க முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த பணம் எனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டாராம்.

இதையும் படியுங்கள்: நடு இரவில் வெறும் உள்ளாடையுடன் ஓடிய சீரியல் நடிகை.. அட கன்றாவிய.. யாருன்னு தெரியுமா…?

இதனால் லெஜண்ட் சரவணன் மிகுந்த அவமானத்திற்கு உட்பட்டதாக செய்திகள் வெளியானது.

உடனே பாலிவுட் இலிருந்து பிரபல கவர்ச்சி நடிகை ஆன ஊர்வசியை அழைத்து வந்து அவர் கேட்காமலே ரூ.20 கோடி பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் லெஜென் சரவணன்.

இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கிய கோலிவுட் நடிகை என்ற அந்தஸ்தை நயன்தாரா இழந்து ஊர்வசிக்கு கொடுத்து விட்டார்.

இதையும் படியுங்கள்: அறிமுகமான முதலில் ஒரு நாளைக்கு 4 முறை இதை பண்ணனும்.. அனுபவம் பகிர்ந்த அனிதா சம்பத்..

இதை எண்ணி வாய்ப்பை தவறவிட்ட ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் கூட வேதனைப்பட்டதாக செய்திகள் வெளியானது.

நயன்தாரவை பழிவாங்கிய லெஜெண்ட் சரவணன்:

 

இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் அவரை பயங்கரமாக பழிவாங்கும் செயல் ஒன்று செய்துள்ளார் லெஜண்ட் சரவணன்.

இதையும் படியுங்கள்: 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

ஆம், நயன்தாரா வசித்து வந்த மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் இருந்த குடியிருப்பில் விலைக்கு வாங்கி அங்கே தன்னுடைய விளைவு உயர்ந்த கார்கள் அனைத்தையும் பார்க் செய்து இருக்கிறார்.

பார்க் செய்ய இடம் இல்லாமல் நடிகை நயன்தாராவின் வீட்டின் முன்பு தன்னுடைய வாகனத்தை பார்த்து செய்திருக்கிறார்.

லெஜெண்ட் சரவணன் செய்த இச்சம்பவத்தை பற்றி வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.