நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா.

இவர் முதன்முதலில் கேரளாவில் லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு மலையாளத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

லோக்கல் சேனலில் நயன்தாரா:

முதன்முதலாக மலையாளத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த மனசினகாரே என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரைத்துறையில் அறிமுகமானார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்: பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..!

அந்த படத்தை தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு ஹரி நயன்தாராவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து “ஐயா” திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக்கினார்.

முதல் படத்தில் மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழும் பெற்ற நயன்தாரா சரத்குமாருக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார்.

இதன் மூலம் நயன்தாராவுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க அதை மிக சரியாக முறையில் பயன்படுத்தி வந்தார்.

2வது படத்திலே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி:

கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக பெயர் கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது.

இரண்டாவது படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்ததால் நயன்தாராவின் மார்க்கெட் உயர்ந்துவிட்டது.

இதையும் படியுங்கள்: அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

தொடர்ந்து சிவகாசி, கஜினி, வல்லவன், சிவாஜி, பில்லா, யாரடி நீ மோகினி, ஏகன் ,ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

நயன்தாரா திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடிகர் பிரபுதேவா மீது காதல் வழங்கப்பட்டு அவருடன் ரகசியமாக வாழ்ந்து திருமணம் செய்து கொண்டு,

பிரபு தேவாவுடன் காதல் முறிவு:

கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். அப்போது பிரபுதேவாவின் முதல் மனைவி லதா நயன்தாரா மீது கடுமையாக குற்றச்சாட்டுகள் வைத்து மிகவும் அசிங்கப்படுத்தியதால் பிரபு தேவாவை விட்டு பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் நடிகர் சிம்புவுடன் நயன்தாரா சில காலம் டேட்டிங் செய்து அவரை காதலித்து வந்தார். அதன் பின்னர் அந்த காதலும் பிரேக்கப் ஆகிவிட்டது.

திரைப்படங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி வந்தார் சர்ச்சைகளில் இருந்து மீண்டு திரைப்படங்களில் கவனத்தை செலுத்திய நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது,

அப்படத்தின் இயக்குனர் ஆன விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டது 8 ஆண்டுகள் காதலித்த இவர்கள் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன் பின்னர் திருமணமாகி சில மாதத்திலேயே வாடகை தாய்முறையில் நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

திருமணம் குழந்தைக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து கிளாமரான காட்சிகளை நடிக்க தேர்ந்தெடுத்த வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஆட்டுடன் தகாத உறவு.. கோவத்தில் கிழித்தெடுத்த உண்மையான ஹீரோ..! ஆடு ஜீவிதம் ரகசியம்..!

கிளாமரில் வரம்பு மீறும் நயன்தாரா:

அந்த வகையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் கம்மிட் ஆகி உள்ளாராம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் 9 எபிசோடுகளாக உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த தொடரில் இதுவரை இல்லாத கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் கிளாமரில் வரம்பு மீறுறாங்களே என வாயை பிளந்து வருகின்றனர்.

   

--Advertisement--