“கடலே நுரை தப்பிடுச்சி..” – மீன்காரி கெட்டப்பில் இளசுகளை காய வைத்த பிரக்யா நாக்ரா..!

பிரபல இளம் நடிகை பிரக்யா நாகராவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை அசத்தி வருகின்றது. புடவை சகிதமாக மீன்காரிய கெட்டப்பில் கடற்கரையில் மீன் காய வைப்பதற்கு பதிலாக விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை காய வைத்திருக்கிறார் அம்மணி.

மாடலிங் துறையில் பிஸியாக வளம் வந்து கொண்டிருந்த இவர் டிக் டாக் மற்றும் ஏனைய சமூக வலைதளங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து அவர்களின் கனவு கன்னியாக மாறியவர்.

ஆரம்பத்தில் டிவி விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளியான என் நான்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். புகழ் பெற்ற youtube சீரியலான லாக் டவுன் காதல் என்ற சீரியலில் செம ஹாட்டாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னி ஆக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. வசீகரிக்கும் உடல்வாகு.. வாட்டசாட்டமான தொடையழகு.. என ரசிகர்களின் கனவு தேவதையாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் இளஞ்சிவப்பு நிறத்திலான புடவை அணிந்து கொண்டு மீன் காரி கெட்டப்பில் கட்டுமரம்.. கடற்கரை என விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை காய வைத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடலே நுரை தப்பிச்சு என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.