சீக்கிரமே இதை பண்ணுவேன்.. சமந்தாவின் அதிரடி பதிவு..!

பல்லாவரத்து பெண்ணான சமந்தா படுபடியாக வளர்ந்து சினிமா துறையில் இன்று மிக பெரிய நட்சத்திர அந்தஸ்தில் உட்கார்ந்து இருக்கிறார்.

இவர் இந்திய சினிமா லெவலில் டாப் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். முதன் முதலில் மாடல் அழகியாகவும் வெல்கம் கேர்ள் ஆகவும் தனது பணியை தொடங்கி,

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் வெல்கம் கேர்ளாக ரூ.100, ரூ. 500க்கெல்லாம் விளம்பரங்களில் நடித்தார்.

திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன் சமந்தா:

இதனிடையே தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன்மூலம் அவருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைத்தது.

--Advertisement--

இதையும் படியுங்கள்: லண்டனுக்கு சென்ற கேப்ரில்லா நடந்தேறிய சோகம்.. அடக்கொடுமைய..!

அதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழில் அறிமுகமான அதே ஆண்டிலே தெலுங்கில் ஹேமாயா சேஷாவே என்ற திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா ரீமேக் ஆக எடுக்கப்பட்டது.

இப்படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடித்து அங்கு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே சிறந்த நடிகைக்கான தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதை பெற்றார்.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தமிழில் பானா காத்தாடி மாஸ்கோவின் காவிரி பிருந்தாவனம் நடுநிசி நாய்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கி இங்கு விஜய் சூர்யா என பல ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றார் நடிகை சமந்தா .

சித்தார்த் உடன் காதல்:

இதனிடையே நடிகை சமந்தா சித்தார்த்தை சில ஆண்டுகள் காதலித்து பின்னர் அவரை பிரேக்கப் செய்து விட்டு சென்று பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் நாக சைதன்யாவுடன் காதல் வலையில் விழுந்து அவரை காதலிக்க தொடங்கி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

ஆனால் அந்த திருமணம் சில வருடத்திலேயே மனக்கசப்பில் முடிந்து விவாகரத்து வரைந்து சென்றுவிட்டது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை காட்டி வந்த சமந்தா இதனிடையே கவர்ச்சியான ரோல்களிலும் நடிக்கத் தொடங்கினார் .

இதனால் தான் இருவருக்கும் பிளவு ஏற்பட்டதாக தெலுங்கு வட்டார செய்திகள் கூறியது. இந்த நிலையில் மையோ சிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அந்த நோயிலிருந்து குணமாகி வர மிகுந்த சிறுமரத்திற்கு உள்ளாகினார்.

அதற்காக அவர் பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். வெளிநாடுகளான அமெரிக்கா ,தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து சற்று குணமாகி வந்தார்.

மயோசிட்டிஸ் நோய் தாக்கம்:

இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமத்தாவுக்கு திரைப்படங்களில் சரியாக நடிக்க முடியாததால் தொடர் தோல்விகளை சந்தித்தார்.

இதனால் அவர் மீது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தனர்.

இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமரான அழகழகான போட்டோக்களை வெளியிட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

இதையும் படியுங்கள்: கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..!

திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகியே இருந்து வந்த சமந்தா அவ்வப்போது வெப் தொடர்களிலும் ஹிந்தி வெப் தொடர்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி ஆன செய்தியை கூறியிருக்கிறார். அதாவது நான் விரைவில் மீண்டும் சினிமாவில் ரீயின்றி கொடுப்பேன் என பதிவிட்டு இருக்கிறார்.

சமந்தாவின் ரீ என்ட்ரி:

இதன் மூலம் அவர் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டாகி ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பழைய சமந்தாவை பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம் என ரசிகர்கள் விருப்பத்தை கூறி மிகுந்த மகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். சமந்தாவின் இந்த பதிவு தற்போது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.