படுக்கையில் இந்த தப்பை செய்வதில்லை.. சீரியல் நடிகை அகிலா ஓப்பன் டாக்..!

பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் மௌவுஸ் இருக்கிறதோ அது போல சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் அதே பாப்புலாரிட்டி கிடைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகை அகிலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.


இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தை ஏற்று பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் 2005 ஆம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது.

சீரியல் நடிகை அகிலா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் சீரியல் நாயகி அகிலா சன் டிவியில் தொகுப்பாளினியாக சில ஆண்டுகள் வேலை செய்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மேலும் இவர் செல்வி என்ற சீரியல் மூலம் தான் சின்னத் திரையில் நடிகையாக மாறினார்.

இது வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் சன் டிவியில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்.


அத்தோடு சிம்பு நடிப்பில் வெளி வந்த சரவணா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் பொல்லாதவன், அரசாங்கம், கண்ணும் கண்ணும், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தியவர்.

--Advertisement--

படுக்கையில் எந்த தப்பை செய்வதில்லை..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய சீரியல் நடிகை அகிலா வெளியிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிடக் கூடிய அளவு அதீத கவர்ச்சியில் இருக்கும்.

ஒவ்வொரு முறையும் இவர் வெளியிடக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பார்க்காதே பார்க்காதே பார்வையாலே என்னை தாக்காதே என்ற பாடல் வரிகளை ஞாபகப்படுத்த கூடிய வகையில் கூடுதல் கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி இழுக்கக் கூடிய வகையில் இருக்கும்.

சீரியல்களில் குடும்ப குத்து விளக்காய் தோன்றும் அகிலாவா இப்படி தாறுமாறு கவர்ச்சியில் ரசிகர்களை தவிக்க விடுகிறார் என்று கேட்கக் கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் இருக்கும்.


இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அகிலா தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஓப்பன் டாக் வைரல்..

அந்த வகையில் குறிப்பாக படுக்கையில் இந்த தப்பை செய்வதில்லை என சில விஷயங்களை பட்டியல் போட்டுக் காட்டி இருக்கிறார். அதன் படி அவர் கூறியதாவது எல்லோரும் அலாரம் வைத்துக் கொண்டு தான் எழுந்திருப்பார்கள். ஆனால் நான் அலாரம் வைத்து தூங்க செல்வேன்.சோ குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கண் விழித்திருப்பது எனக்கு பிடிக்காது.

அது போல படுக்கையில் படுத்து கொண்டே செல்போன்களை பார்த்துக் கொண்டிருப்பதும், வீடியோ கேம் விளையாடுவதும் இப்படி தூக்கத்தை கெடுக்கக்கூடிய எந்த விஷயத்தையும் நான் அனுமதிப்பது கிடையாது.

எனவே இது போன்ற தப்பை நான் படுக்கையறையில் செய்வது கிடையாது. அது போல என்னுடன் யாராவது இப்படி செய்து கொண்டிருந்தால் அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தி விடும். அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஓய்வு என்பது மிகவும் முக்கியம்.


இந்த ஓய்வு நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக எதையும் செய்யாமல் நிம்மதியாக படுக்கையில் படுத்து ஓய்வெடுத்தால் அது அவருடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக அவர்களுடைய மன ஆரோக்கியம் சிறப்பாக அமையும் என்ற பதிவை செய்திருக்கிறார் நடிகை அகிலா.

இதை அடுத்து இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் படுக்கையில் இந்த தப்பை செய்வதை இல்லையாம் சீரியல் நடிகை அகிலா என்று அனைவரும் கலாய்க்க கூடிய வகையில் பேசியிருப்பதோடு, படுக்கையில் கட்டாயம் ஓய்வு தேவை என்பதை ஆமோதித்து பேசி வருகிறார்கள்.