40 வயது நடிகருடன் படு மோசமான ரொமான்ஸ் காட்சியில் அனிகா சுரேந்திரன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

40 வயது நடிகருடன் படு மோசமான ரொமான்ஸ் காட்சியில் அனிகா சுரேந்திரன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பேபி அனிகா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அனிகா சுரேந்திரன் மலையாள திரைப்படங்களில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அனிகா சுரேந்திரன்…

கேரளாவில் பிறந்த இவர் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தற்போது ஹீரோயினியாக மாறி இருக்கும் அனிகா சுரேந்தர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கக்கூடிய வகையில் இருக்கும்.

தன் வயதுக்கு மீறிய கவர்ச்சியை ஒவ்வொரு புகைப்படத்திலும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ரகளை செய்துவிடுவார். 18 வயதில் இப்படியா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது உடைகள் இருக்கும்.

அஜித்தின் ரீல் மகள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக் கூடிய இவர் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பிணியாக நடித்திருக்கிறார். திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி வரும் அனிகா சுரேந்தரன் தற்போது செய்திருக்கும் செயலானது அனைவரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

--Advertisement--

மேலும் புட்டபமா படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்க கூடிய அனிகா தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது அனிதாவிற்கு கிடைத்த சிறப்பான ஜாக்பாட் இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

இந்நிலையில் தனுஷின் 50 வது திரைப்படம் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்கும் ஆவலில் தற்போது காத்திருப்பதாக செய்திகளில் கூறியிருக்கிறார்கள்.

வளர்ந்திருக்கும் நாயகிகள் தனுசுடன் நடிக்க காத்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் வளர்ந்து வரும் நாயகியான இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது இவரது வளமான திரையுலக வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும்.

40 வயசு நடிகருடன் ரொமான்ஸ்..

இந்நிலையில் 40 வயதை தாண்டி இருக்கும் நடிகர் தனுஷ் உடன் மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க இருக்கிறார் அனிகா சுரேந்திரன் என்ற தகவலை கேட்டு தற்போது ரசிகர்களின் வாயை பிளக்க வைத்து விட்டது.

ஏற்கனவே சோலோவாக Instagram பக்கத்தில் கட்டழகு மேனியை காட்டக்கூடிய இவர் தனுஷ் படத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கவர்ச்சியை அள்ளி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடசென்னை பகுதி கேங்ஸ்டரை மையமாகக் கொண்டு படமாக இருக்கும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கேங்ஸ்டர் உலகில் அனிகா ஒரு தைரியமான பெண்ணாக நடிக்க உள்ளதால் கூடுதல் கவர்ச்சிக்கு குறைய ஏதும் வைக்காமல் பக்குவமாக நடித்து விடுவார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் மேலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு அதிகளவு வந்து சேர வாய்ப்புகள் உள்ளதாக திரை துறையில் இருக்கும் அனைவரும் கூறி வருகிறார்கள்.

எனவே இந்த படத்தில் அனிதாவின் கூடுதல் கவர்ச்சியை பார்ப்பதற்காகவே இவர்களது ரசிகர்கள் தற்போது இருந்தே கற்பனையில் மிதக்கிறார்கள் என்று கூறலாம்.