"ஒன்னு போதும்... நின்னு பேசும்..." ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கோக்கு மாக்காக கமெண்ட்டும் நெட்டிசன்ஸ்..!

“ஒன்னு போதும்… நின்னு பேசும்…” ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கோக்கு மாக்காக கமெண்ட்டும் நெட்டிசன்ஸ்..!

திரை உலகில் நடிக்கக்கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவார்கள். அவை அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் போய் சேர்ந்து சில கோக்கு, மாக்கான கமாண்டுகளை பெற்று தரும். அந்த வரிசையில் தற்போது ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் பார்க்கலாம்.

தன்யா பாலகிருஷ்ணா..

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா ஒரு மிகச் சிறந்த நடிகையாவார். இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சூர்யா நடிப்பில் வெளி வந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசத்தம் என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் தனது சீரியல் நடிப்பை வெளிப்படுத்திய இவர் அட்லியின் இயக்கத்தில் 2013-ல் வெளி வந்த ராஜா ராணி படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். இதனை அடுத்து 10 வெப் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரால் தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற மொழிகளை சரளமாக பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

இவர் நடித்த படங்களிலேயே அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் தான் இவர் பலர் மத்தியிலும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியாக உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

போதும்.. நின்னு பேசும்..

இதனை அடுத்து அதிக அளவு பணத்தை ஈட்டுவதற்காக சமூக வலைதள பக்கத்தை பலரும் வியாபார தளமாக மாற்றி வருகிறார்கள். அந்த வகையில் இவர் செய்திருக்கும் விளம்பரமானது ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. என்று கூறக்கூடிய வகையில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்களே அந்த வகையில் உள்ளது என கூறலாம்.

இதற்குக் காரணம் என்னவென்றால் இவர் தற்போது உடலில் A to Z சக்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று பலரும் திணறி வரக்கூடிய வேளையில், ஒரு நாளைக்கு ஒரு டேப்லெட் போதும் என கீழே இருக்கும் மாத்திரைக்கு ப்ரமோஷனை செய்திருக்கிறார்.

இதனை பார்த்துவிட்ட ரசிகர்கள் இதற்கு ஏறுக்கு மாறான கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத இந்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதோடு கோக்குமாக்கான கமாண்டுகளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்.

மேலும் சில ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. என பதிவிட்டு இவரை பங்கமாய் கலாய்த்து தள்ளி இருக்கக்கூடிய விஷயம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.