முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை கீர்த்தி சுரேஷ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினிமுருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தன.

தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கொடிய காலத்திலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் மற்றும் நடிகர் விக்ரம் சாமி ஸ்கொயர் மற்றும் நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் இப்படி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவில் உயர்ந்தார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தந்கையாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

எப்போதும் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளிய வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கவர்ந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

--Advertisement--

இதன் மூலம் கிளாமராக நடிக்க தயாராக இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக தன்னுடைய புகைப்படங்கள் தன்னுடைய இணைய பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.

இதன் திரைத்துறையினரின் கவனமும் ரசிகர்களின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்கும் என்று நம்புகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடைகள் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று விவரம் அறிந்து வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.