பாலில் ஊறவச்ச குலாப் ஜாமூன்.. சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி.. அதிருது இண்டர்நெட்..

பாலில் ஊறவச்ச குலாப் ஜாமூன்.. சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி.. அதிருது இண்டர்நெட்..

யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்று ஞானிகள் சொல்வதுண்டு. அதுபோல் என் அழகை நான் மட்டும் ரசித்தால், அதை பார்த்து பார்த்து சந்தோஷப்பட்டால் மட்டும் போதாது.

இந்த உலக மக்கள் அனைவரும் என் அழகை பார்த்து ரசிக்க வேண்டும், கொண்டாட வேண்டும். என் அழகு அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் நடிகைகள் பலர் உண்டு.

ரேஷ்மா பசுபுலேட்டி

சினிமாவில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில், பொது தரிசனம் போல, சமூக வலைதளங்களில் தங்களது அந்தரங்க அங்கங்களின் அழகுகளை கடை விரித்து வைத்து, கண்காட்சி போல காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி போன்ற நடிகைகளும் இருக்கவே செய்கின்றனர்.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. கொள்ளை அழகுடன் திம்சு கட்டையாக மத மத என பார்த்தவுடன் கட்டிக்கொள்ள தோன்றும் ஆண்ட்டி நடிகை தான்.

--Advertisement--

முதல் திருமணம் மிக இளம் வயதிலேயே நடந்த நிலையில், அந்த காதல் கணவரை ரேஷ்மா விவாகரத்து செய்தார்.

முரட்டு சிங்கிளாக

அடுத்து 2 வது கணவரை தேர்வு செய்து திருமணம் செய்த நிலையில், அவருடன் வயிற்றில் பிள்ளையுடன் இருக்கிறார் என்றும் பாராமல், கர்ப்பிணியாக இருந்த ரேஷ்மா பசுபுலேட்டியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். அவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட ரேஷ்மா பசுபுலேட்டி, இப்போது தன் மகனுடன் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

டிவி சேனல்களில்

இளம் வயதில் விமானத்தில் பணிப்பெண்ணாக பணிசெய்திருக்கிறார். டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி செய்திருக்கிறார். அதன்பிறகு தான் தெலுங்கு டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பிறகு, தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்று, தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார்.

புஷ்பா என்ற கேரக்டரில்

வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற ஒரு படத்தில் மட்டுமே புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதில் புஷ்பாவின் கணவராக நடித்திருந்தது காமெடி நடிகர் சூரிதான். என்றாலும் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால், சினிமாவில் அதிக ஆர்வமின்றி, சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இதையும் படியுங்கள்: மது போதையில் தள்ளாடிய குஷ்பூ.. தாங்கி சென்ற இளம் நடிகர்.. என் கண்ணால பாத்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்..

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை, குத்தாட்டம் போட்ட வீடியோக்களை அப்டேட் செய்துக்கொண்டே இருக்கிறார். வாரத்தில் 10க்கும் மேற்பட்ட பதிவுகளை செய்து விடுவார். சில நாட்களில் இரண்டு முறை, மூன்று முறை கூட இவரது அப்டேட் இருக்கும்.

தூக்கலான பின்னழகு

தனது கொப்பளிக்கும் முன்னழகு, தூக்கலான பின்னழகு, முதுகு, இடுப்பு, வயிறு, கால்கள் என மாடர்ன் டிரஸ்சிலும், பாந்தமான புடவைகளிலும் தன் மதர்ப்பான மேனி அழகை காட்டி காட்டி அவர் ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கமலுடன் ரகசிய திருமணம்..? உயிரை பறித்த ஜப்பான் பாம்பு..? ஸ்ரீதேவி மறைவின் மர்ம பக்கங்கள்…!

பாலில் ஊறவச்ச குலாப் ஜாமூன்

இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டிரான்ஸ்ப்ரண்ட் புடவையில், தனது கொத்தும் குலையுமான மப்பும் மந்தாரமுமான அழகை காட்டி, பாலில் ஊறவச்ச குலாப் ஜாமூன் போல சூட்டை கிளப்பி இருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.