“என் பெண்ணுறு**ல் Bottle-ஐ விட்டு.. பத்து பேர்…” – ரௌடி பேபி சூரியா அதிர்ச்சி தகவல்..!

ரௌடி பேபி சூரியா : கட்டிய கணவன் கைவிட்டதால் மாதிரியா அந்த மாதிரியான தொழில் செய்து குழந்தைகளின் பசியை போக்கி வந்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா.

முன்னதாக தன்னுடைய சமுதாயத்திலேயே ஒருவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். எங்கள் சமுதாயத்தில் திருமணம் ஆகி ஒரு மாதம் அல்லது அதிகபட்சம் மூன்று மாதத்தில் திருமணமான பெண் கர்ப்பம் தரிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஊரிலேயே பெரியவர்கள் பேசி இருவரையும் பிரித்து விடுவார்கள்.

இப்படித்தான் என்னையும் பிரித்து வைத்து விட்டார்கள். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையைம் திசை மாறி போய்விட்டது. சமீபத்தில் இவர் மீது பெண்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வது.. மோசமாக மிரட்டுவது.. அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து ஒரு ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் நான் ஒரு கிராமத்து பெண் என்னுடைய குடும்பம் மிகப்பெரியது. எனக்கு 18 வயதில் என்னுடைய முறை பையுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்.

ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என கூறியும் திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு மூன்று மாதம் எனக்கு குழந்தை தங்கவில்லை என்பதால் எனக்கு விவாகரத்து செய்து வைத்து விட்டார்கள்.

--Advertisement--

இரண்டாவது திருமணமும் செய்து வைக்கவில்லை. திருப்பூரில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கும் பல விநாயகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் வாழ்ந்து வந்தோம்.

ஆனால் இருவருக்கும் குழந்தை பிறந்தது. நானும் பல விநாயகமும் சேர்ந்து கொண்டு குடிப்போம். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கு குடிப்பழக்கம் அதிகமானது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் என்னை மட்டும் வேலைக்கு அனுப்பிவிட்டு என்னுடைய வருமானத்தை வைத்து குடித்து வந்தார்.,

பிள்ளைகளின் பசியை போக்க எனக்கு வேறு வழி தெரியாமல் எனக்கு கிடைத்த தொடர்புகள் மூலம் அந்த மாதிரியான தொழிலுக்கு சென்றேன். அவர்களுக்கு என் பசி.. என்னுடைய வருமை எல்லாம் தெரியாது.

என்னை ஒரு விலங்கு போல தான் நடத்துவார்கள். ஒருவருடன் இருக்க வேண்டும் என்றுதான் என்னை அழைத்துச் செல்வார்கள். ஆனால், அங்கே ஒரே ரூமில் பத்து பேர் இருப்பார்கள்.

இதனால்தான் நான் சமூகத்தையே வசைபாட ஆரம்பித்தேன். வெறும் ஐந்து நிமிடம் சுகத்திற்காக அவர்கள் அவ்வளவு டார்ச்சர் செய்வார்கள். குடிபோதையில் மது பாட்டிலை எடுத்து என்னுடைய பெண்ணுறு**ல் விட்டு கொடுமை செய்வார்கள்.

இப்படி வெளியில் சொல்ல முடியாத நிறைய சித்திரவதை செய்திருக்கிறார்கள். டிக் டாக்கில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு நான் நடனமாடியது பப்ளிசிட்டிக்காக மட்டும் தான்.

ஒரு கட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். பெரும்பாலும் நான் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்துமே போதையில் எடுத்ததுதான். பிறகு அந்த தொழில் செய்வதற்காக சிங்கப்பூர் வரைக்கும் சென்றேன் என்று பேசியுள்ளார்.