“ப்ரா-வை சட்டை மேல போட்டுக்கிட்டு..” – கவர்ச்சி புயலாய் சுழன்றடிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்..!

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் நடந்தது. அதில் இவருடைய முதல் திருமணம் முத்துக்கண்ணு என்ற பெண்ணுடன் நடைபெற்றது. அதன் பிறகு இவரை விவாகரத்து செய்துவிட்டு பிரபல நடிகை மஞ்சுளா உடன் காதல் வயப்பட்டு நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜயகுமார்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு பிறந்தவர்கள் தான் நடிகை வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேரும். இதில் முதல் மனைவிக்கு பிறந்த நடிகர் அருண் விஜய் தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தன்னுடைய சொந்த சகோதரிகளாகத்தான் பார்த்துக் கொண்டு வருகிறார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார் சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

மட்டுமில்லாமல் தித்திக்குதே பிரியமான தோழி என்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பால்கோவா சிலை போல பக்கத்து வீட்டுப் பெண் போன்ற முக பாவனை உடன் வாட்டசாட்டமான உடல் வாகுடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் குடும்பப் கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து போகவே கவர்ச்சியான கதாபாத்திரங்களும் நடுக்க ஆரம்பித்தார். ஆனால் நடிகர் விஜயகுமார் இவருக்கு கால் கட்டு போட்டு விட்டார். அதாவது அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.

--Advertisement--

திருமணத்துக்கு பிறகு திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டது இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால், சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்பொழுது சட்டை அணிந்து கொண்டு மேலே ப்ரா போன்ற ஒரு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் பதிலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா நீ உள்ள போட வேண்டியது வெளியே போட்டு இருக்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.