கிணற்றுக்குள் நீச்சல் உடையில் விருமாண்டி அபிராமி..! வெயிலை சமாளிக்க வழியே தெரியலையாம்..!

நடிகை விருமாண்டி அபிராமி திரைப்படத் துறையில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பு சின்ன திரையில் தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: “அந்த நேரத்தில் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமை…” நரகத்திற்கு சமம்.. பிரபல நடிகை கௌதமி உடைத்த ரகசியம்..!


அந்த வகையில் இவர் தென்னிந்திய மொழி படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களது மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

விருமாண்டி அபிராமி..

தமிழ் திரையுலகில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றார்.

அந்த வகையில் இளைய திலகம் பிரபு இணைந்து மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்தில் பக்குவமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் இதனை அடுத்து தோஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார்.


மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் ரசிகர்கள் என்றும் பேசக்கூடிய அளவு இவருக்கு பெயரை பெற்று தந்துள்ளது.

வெயிலை சமாளிக்க புது வழி..

திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து இவர் 2009 ஆம் தேதி எழுத்தாளரின் பெயரான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

விருமாண்டி படத்தில் அன்னலட்சுமியாக நடித்ததை அடுத்து இவருக்கு விருமாண்டி அபிராமி என்ற பெயர் ஏற்பட்டது. இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு ஒரு நீண்ட இடைவேளையை எடுத்துக் கொண்ட பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் நடித்து தந்தார்.

தற்போது வெயில் அதிக அளவு வாட்டி வரக்கூடிய வேளையில் அபிராமி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து வெயிலை சமாளிக்க இப்படி ஒரு வழியை எப்படி பயன்படுத்தி இருக்கிறார் பாருங்கள் என்று சொல்லக் கூடிய அளவு புகைப்படங்களில் கவர்ச்சி உள்ளது.


இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் கிணத்துக்குள் நீச்சல் உடையில் இது வரை பாராத விருமாண்டி அபிராமியின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து விட்டது.

கிணற்றுக்குள் நீச்சல் உடை..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இருந்த புகைப்படத்தை அப்படியே பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் போட்டு ஆள் பார்ப்பதற்கு பப்லியாய் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு ஏங்கிலில் ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த விருந்தை இரவு முழுவதும் கண் விழித்த படி தான் உண்ண வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.


இதனை அடுத்து அவர்கள் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதையும் படிங்க: அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணட்டுமா.. வம்படியாக கேட்டு. வாய்ப்புகளை அள்ளும் அணுவான நடிகை.!

கிராமங்களில் இது போல வெப்பமான காலத்தில் கிணற்றுக்குள் நீச்சல் அடிக்கும் சிறுவர்களை பார்த்திருப்போம். ஆனால் முதன் முறையாக நட்சத்திரம் ஒருவர் கிணற்றுக்குள் நீச்சல் உடையில் அனைவரையும் அசத்தக்கூடிய வகையில் வெய்யிலை சமாளித்து இருப்பதை பார்க்கும் போது மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.