“திருடனுடன் படுக்கையறையில்.. மல்லுவுட்டில் பிட்டு படம்..” பானுப்பிரியா கூறிய பதில் என்ன தெரியுமா..?

80ஸ் காலகட்டம் முதல் 80ஸ் காலகட்டம் வரை தென் இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையானவர் பானுப்பிரியா.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பல்வேறு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை பானுபிரியா:

குடும்ப பாங்கான தோற்றத்தை கொண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர்,

இதையும் படியுங்கள்:எல்லாம் பணம்.. தோழிக்கு சக்காளத்தியான வெள்ளை பன்னு நடிகை.. அட கன்றாவிய..

தெலுங்கில் மட்டும் 55 திரைப்படங்களில் தமிழில் 40 திரைப்படங்களில் படித்திருக்கிறார். இது தவிர அவர் மலையாள திரைப்படத்திலும் கன்னட திரைப்படத்திலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

தன்னுடைய 17 வயதிலேயே நடிக்க வந்த இவர் தமிழில் மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக 1983 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கினார்.

நடிப்பை தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞராக இருந்து வரும் இவருக்கு திரைப்படங்களில் நடனமாடும் கதாபாத்திரமாகவே அமைந்தது.

இதையும் படியுங்கள்:“ஏற்கனவே 2 புருஷன் காட்டுனவ அவ..” விஜயகாந்த் காதலுக்கு நோ சொன்ன குடும்பம்.. யார் தெரியுமா..?

இவர் தமிழில் பாக்கியராஜ், விஜயகாந்த், சத்யராஜ், ரஜினிகாந்த், கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கட்டழகில் கவர்ச்சி:

நடிகை பானுப்பிரியா ஒரு காலத்தில் உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டு இருந்தவர். அம்சமான முகம் வாட்டசாட்டமான உடல்வாகு.. கச்சிதமான முன்னழகு..

சுண்டி இழுக்கும் பின்னழகு.. என ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த பானுப்பிரியா ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு விட்டு தயாரிப்பில் கவனம் செலுத்து தொடங்கினார்.

தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்.. தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.. என்பது போல நடிப்பு தொழிலை விட்டு விட்ட பானுப்ரியாவுக்கு வருமானம் குறைய ஆரம்பித்தது.

மறுபக்கம் தயாரிப்பு தொழில் ஈடுபட்ட பானுப்ரியாவுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

பானுப்பிரியா தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் கடுமையான தோல்வியை சந்தித்தன.

கடன்காரியான பானுப்ரியா:

இதனால் பணக்காரியாக இருந்த பானுப்பிரியா கடன்காரியாக மாறினார். இதிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்த இவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:டாப் ஸ்டார் பிரஷாந்த் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

அப்போது மலையாளம் மொழியில் பல்வேறு மோசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்.

திருடனுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது.. தன்னைவிட வயதில் குறைந்த இளைஞருடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது என மோசமான படங்களில் நடித்திருக்கிறார்.

இதுகுறித்து பானுப்பிரியாவிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பிய பொழுது.. இங்கே குத்துவிளக்காக நடிக்கிறீர்கள்.

மல்லுவுட்டில் பிட்டு படம்:

ஆனால் மலையாளத்தில் படுமோசமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்களே..? என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பானுப்பிரியா நான் விவரம் புரியாமல் அப்படியான படங்களில் நடித்து விட்டேன்.

இப்போதுதான் அந்த படங்களில் நடித்தது எல்லாம் எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்திருக்கிறேன்.

அப்போது எனக்கு முறையான அனுபவமோ போதிய அறிவுரை கொடுக்க துணையோ இல்லை. அதனால் அப்படியான படங்களில் நடிக்க நேர்ந்தது.

இப்போது அப்படியான படங்களில் நடித்திருக்க கூடாது என வருத்தப்படுகிறேன் என கூறியிருக்கிறார் பானுப்ரியா.