பாவாடையை டர்ர்ரென கிழிச்சு விட்டு.. வெண்ணைக்கட்டி தொடையை காட்டும் ஹன்சிகா..!

தமிழில் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரை இயற்பெயர் சீமா மோட்வானி என்பதாகும் இவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில்  ஆகஸ்ட் 9 1991 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது தந்தை பிரதீப் மோத்வானி என்பவர் மிகப் பெரிய தொழிலதிபராவார் இவரது தாயார் பெயர் மோனா மோத்வானி என்பதாகும் இவர் ஓர் தோல் நோய் நிபுணர் ஆவார். ஹன்சிகாவின் தாய் மொழி என்ற போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆங்கிலம் இந்து துளு தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய வல்லமை பெற்றவர் ஹன்சிகா மோத்வானி.

மேலும் இவர் மும்பையில் கோடார் சர்வதேச பள்ளியில் கல்வி பயின்றார். இவர் சிறுவயதாக இருந்தபோது ஷகலாக போகும் என்ற ஒரு சிறுவர்களின் சீரியல் தொடர் ஒன்றின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இது சஞ்சய் என்ற பையனை பற்றியும் அவனது மந்திர பென்சில் பற்றியதுமான கதையாகும்.

மேலும் ‘நிக்கலா’ என்ற இந்தி தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா மோத்வானி நடித்து வந்தார் இதற்காக அவருக்கு ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை பெற்றார் ஹன்சிகா மோத்வானி.

மேலும் குழந்தை நட்சத்திரமாக கோவில் மில்கையா திரைப்படத்திலும் அவர் நடித்தார். அதன் பின்பு பூரி ஜெகன்நாத்தின் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார் ஹன்சிகா மோத்வானி இதுவே இவர் முதலில் அறிமுகமான திரைப்படமாகும்.

--Advertisement--

2007 ஆம் ஆண்டு ‘தேசரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் வைசாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதே ஆண்டு  இந்தியில் வெளியான ‘ஆகாசலூர்’ என்ற திரைப்படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதற்காக சிறந்த அறிமுக நடிகையான பிலிம் பேர் விருது பெற்றார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

2008 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படம் தெலுங்கு திரைப்படமான கந்திரி என்ற திரைப்படத்தில் வரலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் அதே ஆண்டு இந்தியில் வெளியான மணி ஹே தோ மெனி ஹே என்ற திரைப்படத்தில் அனிகா கபூர் என்ற வேடத்தில் தோன்றினார்.

2009 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘மஸ்கா பில்லா’ ஜெய் பவா சிதாரா முழு கல்யாணம் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

முதன் முதலில் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான விஜயின் நடிப்பில் வேலாயுதம் என்ற படத்தில் வைதேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து கதாநாயகியாக நடித்த ஹன்சிகா மோத்வானி மீண்டும் தமிழில் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் கதாநாயகியாக நடித்தார். அதே ஆண்டு 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான உவமை பிரண்ட் என்ற திரைப்படத்தில் ரிது என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 ,பிரியாணி, தியா வேலை செய்யவும் குமாரு ,மான் கராத்தே ,அரண்மனை ,ஆம்பளை, வாலு, அரண்மனை 2 ,புலி உட்பட பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக தமிழில் நடித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன் தொழில் அதிபர் ஒருவரை மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார் நடிகராக ஹன்சிகா மோத்வானி. திருமணம் நடந்து முடிந்த நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பல அதிர்வுகளை வெளியிட்டு வருகிறது.

இது போன்ற சுவாரசியமான பல சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.