ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அப்படி பண்ணுவாரு.. வடிவேலு குறித்து நடிகை கௌதமி..!

தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு.

இவர் பிரபல நடிகரான ராஜ்கிரனின் உதவியுடன் மதுரையிலிருந்து சினிமா துறையில் நடிக்க வந்தார்.

என் தங்கை கல்யாணி திரைப்படம் தான் இவரது முதல் திரைப்படமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்:என்னா கும்மு.. நீச்சல் உடையில் முதன் முறையாக எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..! அதிரும் இண்டர்நெட்..!

பிறப்பிலே காமெடி திறமையை வைத்திருந்த நடிகர் வடிவேலுவுக்கு திரைப்படங்களில் நடிப்பது என்னமோ சுலபமாக அமைந்துவிட்டது.

நடிகர் வடிவேலு:

ஒவ்வொரு படத்திலும் தனது பாடி லாங்குவேஜ் தனது டயலாக் டெலிவரி உள்ளிட்டவையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தனது காமெடியால் கவர்ந்திழுத்தார்.

வடிவேல் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரஜினி, விஜய், கமல், அஜித், சூர்யா இப்படி பல ஸ்டார் நடிகர்களின் படங்களில் வடிவேலுவின் காமெடி இடம் பெற்றுவிடும்.

அந்த வகையில் வடிவேலு தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகராக தொடர்ந்து தென்பட்டு வந்தார் குறிப்பாக வடிவேல்களுக்கு போட்டியாக எந்த ஒரு நடிகரும் இருந்திடவே கூடாது.

காமெடி நடிகர் விவேக் மற்றும் வடிவேலு இவர்கள் இருவரின் சாம்ராஜ்யம் தான் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் உண்மையில் சொல்ல போனால் வடிவேலுவை காட்டிலும் விவேக் மிகச் சிறந்த மனிதராக பார்க்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:முதன் முதலில் “அது” இவருடன் தான் நடந்தது.. நல்லா இருந்தது.. கூச்சமின்றி கூறிய விருமாண்டி அபிராமி..!

மனிதாபிமானம் இல்லாத வடிவேலு:

திரைப்படங்களில் மட்டும் இன்றி அதையும் தாண்டி மனிதர்களுக்கு உதவி செய்வது,

சக நடிகர்களுக்கு உதவி செய்தது மனிதாபிமானம் நல்ல குணம் உள்ளிட்டவை விவேக்கிற்கு அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள்.

குறிப்பாக தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் தன்னைவிட தாண்டி நடித்து விடக்கூடாது தன்னைவிட தாண்டி பெரிய நடிகர்களாக தெரிந்துவிடக் கூடாது என போட்டியும் பொறாமையும் கொண்ட நடிகராக வடிவேலு பார்க்கப்பட்டார்.

யோதனை அவருடன் நடித்த பல நடிகர்களே வெளியில் வந்து வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்கள்.

வடிவேலுவுடன் நடிக்கும் போது சக நடிகனாக தன் நடிப்பு அதிகமாக தெரிந்து விட்டதால்,

வடிவேலு எங்களை அடித்து துவைத்து எங்களது பாக்கெட்டில் இருந்த சம்பள பணத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு துரத்தினார் என சில நடிகர்கள் கூறியதை பார்த்து இவ்வளவு மோசமானவரா வடிவேலு? என முகம் சுளிக்க வைத்தார்.

இதையும் படியுங்கள்:லண்டனுக்கு சென்ற கேப்ரில்லா நடந்தேறிய சோகம்.. அடக்கொடுமைய..!

அந்த வகையில் அடுத்தடுத்து தொடர்ந்து வடிவேல் உடன் நடித்த பல நடிகர்கள் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வை வைத்து வந்தார்கள் அந்த வகையில் தற்போது

சக நடிகர்களை அடித்த கொடுமை:

பிரபல நடிகை கௌதமி நடிகர் வடிவேலுவின் செயல்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

சமீப காலமாக நடிகர் வடிவேலு மீது சக நடிகர்கள் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அவருக்கு நேர்மாறாக நடிகை கௌதமி தன்னுடைய கருத்தை வைத்திருக்கிறார் நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்.

மேலும், படத்தினுடைய காட்சிகளை சூட்டிங் ஸ்பாட்டிலேயே இம்ப்ரூவைஸ் செய்வார் மட்டுமில்லாமல் உடனடிக்கும் நடிகர்களுக்கு இது இப்படித்தான் வரவேண்டும் இப்படி வரக்கூடாது என்று ஆலோசனை கொடுப்பார்.

மற்ற நடிகர்கள் யாருமே இப்படி செய்ய மாட்டார்கள் அந்த வேலையை இயக்குனர் மட்டும்தான் செய்வார்.

ஆனால், நடிகர் வடிவேலு தான் நடிக்கக்கூடிய காட்சிகளுக்கு.. தானே இயக்குனராக பல நேரங்களில் செயல்பட்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சீக்கிரமே இதை பண்ணுவேன்.. சமந்தாவின் அதிரடி பதிவு..!

ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவின் செயல்:

அவருடைய ஆலோசனையை படப்பிடிப்பு தளத்திலேயே கொடுப்பார் மேலும் என்னுடைய காமெடி காட்சிகளை குழந்தைகளும் பார்ப்பார்கள்,

பெரியவர்களும் பார்ப்பார்கள் எனவே இரட்டை அர்த்த வசனம் கொண்ட காமெடி காட்சிகள் மோசமானதாக புரிந்து கொள்ளப்படக்கூடாது.

அதனை எந்த அளவுக்கு நாசுக்காக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு நாசுக்காக சொல்ல வேண்டும் இப்படி சொல்லலாமா அல்லது,

வேறு மாதிரி சொல்லலாமா என்று உடனடிக்கும் நடிகர்களிடம் ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொள்வார் என பேசி இருக்கிறார் நடிகை கௌதமி .