ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்.. அது பளிச்சுன்னு தெரிய படுக்கையில்.. கிளாமர் விருந்து வைத்த அஞ்சலி..

அஞ்சலி, 1986 ஜூன் 16 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ராஜோலுவில் பிறந்தார். சென்னையில் கணிதத்தில் பட்டம் பெற்ற இவர், திரையுலகில் நுழைவதற்கு முன் விளம்பர மாடலாக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு “கற்றது தமிழ்” திரைப்படத்தில் அறிமுகமானார்.

“கற்றது தமிழ்” திரைப்படத்தில் துறுதுறுப்பான கிராமத்துப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து, “சச்சின்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “அங்காடித் தெரு”, “வேலாயுதம்”, “மிருகன்”, “யாமிருக்க பயமே”, “என்னை அறிந்தால்”, “மைனா”, “ராட்சசன்”, “காட்டுப்பயலே”, “சீதக்காதி” போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : என் கண் முன்னாடியே பேண்ட் ஜிப்பை கழட்டி அப்படி பண்ணார்.. வித்யா பாலன் கூறிய பகீர் தகவல்..!

கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும், வில்லியாகவும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் நடிப்பை மாற்றிக் கொள்ளும் திறன் இவருக்கு வாய்த்துள்ளது.

--Advertisement--

தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு “கற்றது தமிழ்” திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல பிலிம்பேர் விருதையும், 2011 ஆம் ஆண்டு “அங்காடித் தெரு” திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

தற்போது, நடிகர் ஜெய் திரையுலகில் தனது காதலன் என்று கூறப்படுகிறது.தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் அஞ்சலி, தனது அழகு, நடிப்புத் திறமை மற்றும் கடின உழைப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : “ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

இந்நிலையில், இந்நிலையில் ஹோட்டல் அறையில் பிங் நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு அந்த மேலாடையை கழட்டி கையில் பிடித்தபடி இந்தா வச்சுக்கோ என்று கூறுவது போல தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை அஞ்சலி.

இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

குறிப்பாக தன்னுடைய மார்பின் மேல் இருக்கும் மச்சம் பளிச்சென தெரியும் அளவுக்குபோஸ் கொடுத்துள்ள அவருடைய புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றது.