“சித்திரைக் கனிக்கு வாங்கிய மாம்பழத்தில் செய்யலாமா? – மாம்பழ அல்வா..!

மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான்.குறிப்பாக வகை வகையான  மாம்பழங்களை வாங்கி அதை சாப்பிடுவதில் மும்மரமாக இருப்பார்கள். அந்த வகையில்  சித்திரை கனிக்கு வாங்கிய …

Read More »

“அட ஆண்டவா தர்பூசணிய பயன்படுத்தினால் முகப்பரு வராதா..!” – ஆச்சரியமா இருக்க..!

இன்று இருக்கும் இளம் பெண்களுக்கு மன அழுத்தம் மட்டுமல்லாமல் சரியான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாததாலும், ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக முகப்பரு வருவதும், போவதும் இயல்பாகி விட்டது. …

Read More »

“அப்படி சொல்லுங்க இனி தனியார் பள்ளியில் இலவச கல்வி..!” – தமிழக அரசு உத்தரவு..!

தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு ஏழை பெற்றோர்களுக்கும் உள்ளது. இந்த கனவு இதுவரை அவர்களுக்கு கானல் நீராக இருந்து வந்தது. அதையெல்லாம் தகர்த்து …

Read More »

“அடிக்கடி உங்கள் வீட்டில் தூசி ஏற்படுகிறதா..!” – இனி இப்படி சுத்தம் செய்யுங்க..!

வீட்டை சுத்தப்படுத்துவது என்பது இல்லத்தரசிகளுக்கு தற்போது பெரிய தலைவலியாகவே உள்ளது. எப்படி சுத்தம் செய்தாலும் வீட்டில் அடிக்கடி தூசி படிந்து வருவதால் எப்படி எல்லாம் சுத்தம் செய்வது …

Read More »

“புதிய தோசை கல்..!” – இப்படி பழக்கினால் தோசை மொறு மொறு என வரும்..!

வீட்டில் புதிதாக தோசை கல் வாங்கி வைத்திருந்தால் அந்த தோசை கல்லை நீங்கள் பழக்காமல் தோசை ஊற்றும்போது அது சரியாக தோசை கல்லில் இருந்து மேலே எழும்பி …

Read More »

“கோடையில் மஜா பண்ண வெறும் 2000 ரூபாயில் மினி ஏசி..! – நீங்களும் வாங்குங்க..!

அடிக்கின்ற வெயிலுக்கு ஏசி வாங்க வேண்டும் என்றால் பெரும் தொகை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு இஎம்ஐ கட்டினால் மட்டுமே …

Read More »

“வருது வருது சிங்கம் போல் இந்தியாவில் அறிமுகமாகும்..!” – ஏசஸ் ராக் சீரிஸ் ஆர்ஓஜி 7 (ASUS ROG 7) போன்

தன்னை மறந்து வெறித்தனமாக உலகம் முழுவதும் விளையாட்டை மொபைலில் விளையாடக்கூடிய நபர்களுக்கு மிகச்சிறந்த ஒரு மாடல் போனாக வருவது தான் இந்த ஏசஸ் ராக் சீரிஸ். இந்த …

Read More »

“வேலைவாய்ப்பு வரும் 29 ஆம் தேதி நெல்லை பெண்கள் மிஸ் பண்ணாமல் போங்க..! – வேலைய அள்ளுங்க..!

திருநெல்வேலியில் இருக்கும் பெண்களுக்கு வரும் 29ஆம் தேதி தனியார் துறை நடத்தக்கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு உங்களது தகுதிக்கு ஏற்ப …

Read More »

“யார் இந்த அதர்வண பத்திரகாளி..! – தெரிந்து கொள்ளலாமா?

தான் பெற்ற பிள்ளைகளை காக்கின்ற சக்தியாக இந்த அதர்வண பத்திரகாளி திகழ்கிறார்.மேலும் அதர்வண பத்திரகாளியின் மறு பெயர் தான் பிரத்தியங்கரா தேவி. எல்லோரையும் காக்கின்ற அன்பு உள்ளம் …

Read More »

“கோடை காலத்திலும் சளி தொல்லையா?” – இப்படி சரி செய்து பாருங்க..!

பொதுவாகவே அனைவருக்கும் குளிர் காலத்தில் தான் சளி பிடிக்கும். இதற்கு காரணம் சீதோசன நிலையில் அதிகரிக்க இருக்கும் ஈரப்பதம் தான். எனினும் சில பேருக்கு இந்தக் கோடையில் …

Read More »